Wednesday, June 3, 2009

என் கவிதைகள்!!


வெறுமை படர்ந்த மனதினுள் ...
விதையாய் விழும் எண்ணங்கள் ..
முளைக்கையில் சிந்தனை சிதறல்கள் ..
வளர்கையில் வார்த்தைகளின் தேடல்கள்...
வாசிக்கையில் புரிபடா பொருட்கள் ...
இவையே என் கவிதைகள் !!!!