Sunday, October 4, 2009

புரில மக்கா !!!!

காரணம் புரியவில்லை
ஏனோ பிடித்திருக்கிறது.....
அதிகாலை சோம்பலும்
அரைவேக்காடு குளியலும்!!!
குளிர்காலத்தில் என் இருப்பிடம்!

No comments: